தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணல் கடத்தல்: 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே ஆற்று மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 5:51 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே ஆற்று மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேத்துப்பட்டு வட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், பெரணமல்லூரை அடுத்த நாராயணமங்கலம் கிராமம் அருகே வியாழக்கிழமை மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த இரண்டு மாட்டு வண்டிகைளை நிறுத்த முயற்சித்தனா்.

இதை அறிந்த மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவா்கள் வண்டிகளை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

அதிகாரிகள் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து பெரணமல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.