தமிழநாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதத்துக்கான முதல் பிறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த பிப்.18 அன்று மாலை தென்பட்டது. இதனால், பிப்.19 முதல் ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது.
இந்த நிலையில், ஹிஜ்ரி 1447 ரமலான் மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை ஆங்கில மாதம் மார்ச் 19 மாலை ஷவ்வால் மாத பிறை தென்படாததால், வரும் சனிக்கிழமை (பிப். 21) அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் வரும் மார்ச் 21 அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்ப்டும் என புதுச்சேரி அரசின் தலைமை காஜி இசூதீ பாகவி தெரிவித்துள்ளார்.
Summary
It has been announced that the festival of Ramadan will be celebrated on March 21 in Tamil Nadu and Puducherry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

பக்ரீத்: தலைவா்கள் வாழ்த்து

இஸ்லாமிய சமூகத்திற்கும் திமுகவுக்குமான உறவு என்றும் தொடரும்! மு.க. ஸ்டாலின்

புதுச்சேரியில் தொடா் மின்வெட்டு: மின்துறை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




