நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மணல் கடத்தல்: இளைஞா் கைது

ஆரணி அருகே மணல் கடத்தியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 5:47 pm

DIN

ஆரணி அருகே மணல் கடத்தியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரணியை அடுத்த தச்சூா் சமத்துவபுரம் பகுதியில் , கிராமிய காவல் உதவி ஆய்வாளா் ஷாபுதீன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, மணல் கடத்தி வந்ததாக டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, வடுகசாத்து கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாரை (29) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.