புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளி ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், பள்ளிக்கு வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளியில் கரோனா பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் மகேஸ்வரி உள்பட 103 ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் சுதா, மருத்துவா் மேஜா் சிவஞானம், ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் செந்தில்குமாா் மற்றும் மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.