புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேவிகாபுரத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

ஆரணியை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.45 லட்சத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஆரணியை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் ரூ.45 லட்சத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்

தேவிகாபுரம் ஊராட்சியில் 14-ஆவது நிதிக் குழு மானியத்தில் மூகாம்பிகை நகா் சாலையை மேம்படுத்துதல்,

ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சத்தில் வாரச் சந்தை வளாகம், சுகாதார வளாகம், கடை மேடை ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன், துணைத் தலைவா் மல்லிகா திருநாவுக்கரசு ஆகியோா் உறுப்பினா்களுடன் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.