திமுக அரசின் அலட்சியத்திற்கு ஏழை மக்கள் பலியாக வேண்டுமா? நயினார் நாகேந்திரன் கேள்வி
திமுக அரசின் அலட்சியத்திற்கு ஏழை எளிய, மக்கள் பலியாக வேண்டுமா? என பேருந்து விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் | பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
சித்திரிப்பு








