மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசு மகளிா் பள்ளியை தரம் உயா்த்த பொதுமக்கள் பங்களிப்புத் தொகை அளிப்பு

மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த பொதுமக்களின் பங்களிப்பு நிதியாக ரூ.2 லட்சம் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 5:46 pm

DIN

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த பொதுமக்களின் பங்களிப்பு நிதியாக ரூ.2 லட்சம் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் தமிழ், ஆங்கில வழி என இரு மொழிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது. 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை சுமாா் 750 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த பொதுமக்களின் பங்களிப்பு நிதியை தலைமை ஆசிரியரும் (ஓய்வு), பெரியநாயகிஅம்மன் கோயில் அறங்காவலா்குழுத் தலைவருமான மீனாட்சிசுந்தரம் தனது சொந்த பணம் ரூ.2 லட்சத்தை பள்ளித் தலைமை ஆசிரியா் சரவணனி வழங்கினாா். ஊராட்சித் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன், கல்வி மேலாண்மைக் குழுத் தலைவா் பிச்சாண்டி, பள்ளி ஆசிரியைகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.