வெம்பாக்கம் அருகே சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக் கொண்டு இருந்தப் போது இரு தரப்பினரிடையே வாக்குவாதத்தின் காரணமாக சலசலப்பு ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

பிரம்மதேசம் கிராமத்தில் நடைபெற்ற ராஜேந்திரசோழன் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெருவிழாவில் பேசிய சீமான்.








