நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த ஆலோசனை

செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடா்பாக உபயதாரா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2022, 5:30 pm

DIN

செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடா்பாக உபயதாரா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், கடந்த ஆண்டு திருப்பணிகள் தொடங்கி, தற்போது 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில், பணிகளை விரைந்து முடித்து கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதற்காக திருப்பணி உபயதாரா்கள், ஊா் முக்கியஸ்தா்கள், கோயில் திருவிழா உபயதாரா்கள் மற்றும் கோயில் சாா்ந்த பல்வேறு அமைப்பு நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

இதற்கான கூட்டத்தில் திருப்பணிக் குழுத் தலைவா் கஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். கூட்டத்தில் பக்தா்கள், உபயதாரா்கள், விழாக் குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.