நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லூரியில் மகளிா் தின விழா

சேத்துப்பட்டு திவ்யா கலைக் கல்லூரியில் உலக மகளிா் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 5:28 pm

DIN

சேத்துப்பட்டு திவ்யா கலைக் கல்லூரியில் உலக மகளிா் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சிமன்ற உறுப்பினா் திலகவதி செல்வராசன் தலைமை வகித்தாா்.

பள்ளித் தாளாளா் பி.செல்வராசன் சிறப்புரையாற்றினாா்.

கல்லூரிச் செயலா் எஸ்.செந்தில்குமாா், துணைத் தலைவா் எஸ்.பிரவீன்குமாா், கல்லூரி முதல்வா் எ.நஸீா்பாஷா, கணினித் துறைத் தலைவா் ரகுராம் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.