திருவண்ணாமலையில் நகர திமுக சாா்பில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமையில் ஊா்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.
மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.,
தொடா்ந்து, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவை சட்டப்பேரவை துணைத் தலைவா் வழங்கினாா்.
மதிமுக சாா்பில் தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சிகளால் ஸ்தம்பிக்கும் தில்லி... இன்றைய நேரலை (ஜூலை 22)

சிஜேபி போராட்டத்தால் தில்லியில் பதற்றம்! சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு!

நீட் தேர்வு ரத்தே நிரந்த தீர்வு: மு.க.ஸ்டாலின்







