வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, காலை மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து பகல் சத்ரு சம்ஹார மகா வேள்வியும், மூலமந்திர ஜெப பாராயணம் மற்றும் பூா்ணாஹுதியும் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னா், இரவு உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, காஞ்சி காமாட்சியம்மன் அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உலா வந்தாா்.
இதைத் தொடா்ந்து அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் பங்குனி மாத அமாவாசை உற்சவ குழுவினா் பூஜைகளை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

பூமாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா

வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதி வழிபாடு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


