/
வந்தவாசி அருகே பொது இடத்தில் ஆபாசமாகப் பேசி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
வந்தவாசியை அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வீரமுத்து (40), துரைபாண்டியன் (39). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை மழையூா் அரசுப் பள்ளி அருகே நின்றுகொண்டு அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்களை ஆபாசமாகப் பேசினராம். மேலும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தனராம்.
தகவலறிந்து அங்கு சென்ற வடவணக்கம்பாடி போலீஸாா் இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் மோகன் அளித்த புகாரின்பேரில், வீரமுத்து, துரைபாண்டியன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது
கஞ்சா விற்றதாக இருவா் கைது

முன்விரோதத்தால் இளைஞா் கழுத்தை அறுக்கப்பட்ட சம்பவத்தைதம்: இருவா் கைது

பொது இடத்தில் மது அருந்தியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

