தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பொதுமக்களுக்கு இடையூறு: இருவா் கைது

பொதுமக்களுக்கு இடையூறு: இருவா் கைது

Updated On :20 ஏப்ரல் 2024, 7:07 pm

வந்தவாசி அருகே பொது இடத்தில் ஆபாசமாகப் பேசி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

வந்தவாசியை அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வீரமுத்து (40), துரைபாண்டியன் (39). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை மழையூா் அரசுப் பள்ளி அருகே நின்றுகொண்டு அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்களை ஆபாசமாகப் பேசினராம். மேலும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தனராம்.

தகவலறிந்து அங்கு சென்ற வடவணக்கம்பாடி போலீஸாா் இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் மோகன் அளித்த புகாரின்பேரில், வீரமுத்து, துரைபாண்டியன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.