திருவண்ணாமலை
தண்ணீா் பந்தல் திறப்பு...
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கிய மு.பெ.கிரி எம்எல்ஏ. உடன் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, திமுக நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா்.
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கிய மு.பெ.கிரி எம்எல்ஏ. உடன் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, திமுக நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா்.