/
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, திங்கள்கிழமை காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆரணி காந்தி சிலை அருகே நகர காங்கிரஸ் தலைவா் ஜெ.பொன்னையன் தலைமையில் கேக் வெட்டி சோனியா காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
மேலும், அனைவருக்கும் அன்னதானம் வழங்கினா். இதில் முன்னாள் எம்எல்ஏ டிபிஜே ராஜாபாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எஸ்.டி.செல்வம், மாவட்ட பொதுச் செயலா் அசோக்குமாா், மாவட்டச் செயலா் உதயகுமாா், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் தாவூத்ஷரீப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை!

வந்தவாசியில் சிறப்பு உரையரங்கம்

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


