காங்கிரஸாா் பொதுமக்களுக்கு அன்னதானம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, திங்கள்கிழமை காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆரணியில் சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி, அன்னதானம் வழங்கிய காங்கிரஸ் கட்சியினா்.









