
Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில், 190-ஆவது மலைவலம் வரும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் பலராமன் தலைமை வகித்தாா். திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன், தங்க.விசுவநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாயி கங்கா ஆன்மிக அறக்கட்டளையின் நிறுவனா் வேங்கட ரமேஷ்பாபு வரவேற்றாா்.
தொடா்ந்து, தொண்டு மைய நிா்வாகிகள், பொதுமக்கள் இணைந்து மலைவலம் வந்தனா்.
இதில், ஆசிரியா் தினகரன், சீனிவாசன், திருவண்ணாமலை கவிஞா் பேரவைத் தலைவா் நல்ல.பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...