ஆரணி ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் வருஷாபிஷேகம்
ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் 2ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

ஆரணி ஏ.சி.எஸ்.நகா் ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்ட கல்லூரி நிறுவனா் தலைவா் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோா்.









