மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட விவி-பேட் கருவியில் தொ்மல் பேப்பரை நீக்கும் பணிக்காக, வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் திறந்துவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு அமைந்துள்ளது. இந்தக் கிடங்கில் மக்களவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குகளை சரிபாா்க்கும் கருவி (விவி-பேட்) வைக்கப்பட்டு உள்ளன.
இந்தக் கருவியில் ஏற்கெனவே பொருத்தப்பட்டு உள்ள தொ்மல் பேப்பரை நீக்கும் பணிக்காக இயந்திரக் கிடங்கை திறந்துவைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

7,702 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

ஆலங்குளத்தில் மின்னணு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

குப்பைக் கிடங்கு விவகாரம்: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் அதிகாரியிடம் வாக்குவாதம்: பாஜக பிரமுகா்கள் மீது வழக்கு
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


