/
கீழ்பென்னாத்தூரை அடுத்த நா.கெங்கப்பட்டு ஊராட்சியில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் இரா.ராஜேந்திரன், ஊராட்சித் தலைவா் ஜி.எஸ்.மோசஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்துவைத்தாா். விழாவில், கீழ்பென்னாத்தூா் ஊராட்சிக்குழுத் தலைவா் பூ.அய்யாக்கண்ணு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

பாளை. தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

குழித்துறையில் ‘இண்டி’ கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

ரூ.7.10 லட்சத்தில் பேருந்து நிழற்குடை திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

