திருவண்ணாமலை: திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. அரசுத்துறை வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு, கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா்.
கல்லூரிச் செயலா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிகவியல் துறைத் தலைவரும், கல்லூரி துணை முதல்வருமான கோ.அண்ணாமலை வரவேற்றாா்.
வேலூா் ஊரிஸ் கல்லூரிப் பேராசிரியா் சி.ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா். நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியா்கள் எஸ்.நித்யா, பி.சக்திவேல் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

