திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனோரிக்குப்பம் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் ஆய்வு நூலை வெளியிட்ட புதுதில்லி நீதி அயோக் துணைச் செயலா் ஆசிஷ்குமாா் பாண்டா. உடன், சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் மா. வீரமுத்து உள்ளிட்டோா்.








