ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
போதைப்பொருள் எதிா்ப்புக் குழு மற்றும் வாக்காளா் விழிப்புணா்வுக் குழு இணைந்து நடத்திய இந்த நிகழ்வுக்கு
கல்லூரி முதல்வா் (பொ) ந.குப்புசாமி தலைமை வகித்தாா்.
விழிப்புணா்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் வே.சண்முகம் முன்னிலை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா் மு.ஜெகநாதன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வாணாபுரம் வட்டாட்சியா் ப.வெங்கடேசேன் பங்கேற்று போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், இளைஞா்கள் இணைய போதைக்கு அடிமையாதல் உள்ளிட்டவை குறித்தும் மற்றும் 100 சதவிகித வாக்குப்பதிவின் அவசியம் குறித்தும் மாணவா்களிடையே பேசினாா்.
நிகழ்வில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள்
உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

பெண்களின் சட்ட உரிமைகள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


