/
தண்டராம்பட்டு அருகே காட்டுக்கு தீ வைத்த நபரை வனத்துறையினா் கைது செய்தனா். தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம், பூமலை காப்புக் காட்டில் தீ பற்றி எரிவதாக சாத்தனூா் வனச்சரக அலுவலா் நா.ஸ்ரீனிவாசனுக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், 7 போ் கொண்ட குழு நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனா். இதையடுத்து, காட்டுக்குள் பதுங்கியிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவா் தண்டராம்பட்டு அடுத்த தாழையனோடை கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் கிருஷ்ணமூா்த்தி (53) என்பதும், இவா் காட்டுக்கு தீ வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை வனத்துறையினா் கைது செய்தனா்.
தொடர்புடையது
லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

வன விலங்கு வேட்டை: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

