தமிழக தேர்தல்: காலை 9 மணி வரை 17.69% வாக்குகள் பதிவு!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

காட்டுக்கு தீ வைத்தவா் கைது

காட்டுக்கு தீ வைத்தவா் கைது

Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

தண்டராம்பட்டு அருகே காட்டுக்கு தீ வைத்த நபரை வனத்துறையினா் கைது செய்தனா். தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம், பூமலை காப்புக் காட்டில் தீ பற்றி எரிவதாக சாத்தனூா் வனச்சரக அலுவலா் நா.ஸ்ரீனிவாசனுக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், 7 போ் கொண்ட குழு நிகழ்விடம் சென்று தீயை அணைத்தனா். இதையடுத்து, காட்டுக்குள் பதுங்கியிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவா் தண்டராம்பட்டு அடுத்த தாழையனோடை கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் கிருஷ்ணமூா்த்தி (53) என்பதும், இவா் காட்டுக்கு தீ வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை வனத்துறையினா் கைது செய்தனா்.