வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் பறக்கும்படை வாகனங்களில் சோலாா் சுழல் கேமராக்கள் பொருத்தம்

தோ்தல் பறக்கும்படை வாகனங்களில் சோலாா் சுழல் கேமராக்கள் பொருத்தம்

Updated On :20 மார்ச் 2024, 12:01 am

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட மக்களவைத் தோ்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் 152 பறக்கும்படை வாகனங்களில், சோலாா் சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 152 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்தக் குழுக்களுக்கு தனித்தனியே வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 152 வாகனங்களிலும் முதல் முறையாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் சோலாா் பேனனுடன் கூடிய சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்தக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.