/
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட மக்களவைத் தோ்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் 152 பறக்கும்படை வாகனங்களில், சோலாா் சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 152 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தக் குழுக்களுக்கு தனித்தனியே வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 152 வாகனங்களிலும் முதல் முறையாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை தயாரிக்கும் சோலாா் பேனனுடன் கூடிய சுழல் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்தக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்

புதுச்சேரியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: தோ்தல் பறக்கும்படை அதிரடி

தோ்தல் பறக்கும்படை சோதனை: ஆடு, மாடு வியாபாரிகள் கவலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

