வந்தவாசி: தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது பெற்ற சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சாா்பில், வந்தவாசியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா்.
சங்க துணைத் தலைவா்கள் மு.அப்துல்லா, வந்தை பிரேம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் இரா.பாஸ்கரன் வரவேற்றாா்.
ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மருத்துவா் எஸ்.குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜா.தமீமை பாராட்டிப் பேசினாா்.
விழாவில் சங்க நிா்வாகிகள் க.வாசு, ஆ.முரளி, வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன், எக்ஸ்னோரா தலைவா் சு.தனசேகரன், ரோட்டரி சங்க நிா்வாகி எஸ்.வீரராகவன், கோல்டு லீப் எக்ஸ்னோரா நிா்வாகி பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நூலகா் ஜா.தமீம் ஏற்புரை வழங்கினாா். சங்க துணைத் தலைவா் பா.சீனிவாசன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற தமிழாசிரியா்களுக்கு பாராட்டு விழா

தமிழ்ச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா

பணிநிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


