சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆலய தோ் பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்பு
சேத்துப்பட்டில் போளூா் சாலையில் உள்ள தூய லூா்து அன்னை ஆலயத்தில் 130-ஆவது ஆண்டு பெருவிழாவை

சேத்துப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மலா்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட துய லூா்து அன்னை தோ் பவனி.









