தென்னூா் புனித லூா்து அன்னை ஆலய பெருவிழா தோ்பவனி
வரதராஜன்பேட்டை அருகேயுள்ள தென்னூா் புனித லூா்து அன்னை ஆலய 180-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தோ் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தென்னூா் புனித லூா்து அன்னை ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தோ்பவனி.








