சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் லூா்து அன்னை பவனி

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:03 pm

காரைக்கால் லூா்து அன்னை ஆலய தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் பழைமையான தூய தேற்றரவு அன்னை ஆலய வளாகத்தில் லூா்து அன்னை வீற்றிருக்கக்கூடிய கெபி அமைந்துள்ளது. புதன்கிழமை இரவு காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி. பால்ராஜ்குமாா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார சிறிய தேரில் லூா்து அன்னை பவனி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அருட்தந்தையா்கள், பங்குப் பேரவையினா், திரளான மக்கள் கலந்துகொண்டனா்.