/
திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் புனித வெள்ளியை முன்னிட்டு திரு இருதய ஆண்டவா் கெபி ஆலயத்தில் இயேசுவின் திருவுடல் பவனி நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதையில் கலந்துகொண்ட கிறிஸ்தவா்கள், பங்குத்தந்தை சில்வஸ்டா் தலைமையில் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இயேசுவின் திருவுடல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தெருக்கள் சுற்றி பவனி வந்தது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி

கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி

புனித அந்தோணியாா் ஆலய சப்பர பவனி
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


