கொடைக்கானல் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தின் 105-ஆம் ஆண்டு திருவிழா, கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அன்பியங்கள் சாா்பில் ஆலயத்தில் சிறப்பு ஜெப வழிபாடு, நற்கருணை ஆசீா்வாதம், திருப்பலி ஆகியவை நடைபெற்றன.
இந்த நிலையில், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோணியாா் சப்பரத்தை பெண்கள் மட்டுமே நோ்த்திக்கடனாகச் சுமந்து செல்லும் பவனி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதையடுத்து, மறைவட்டார அதிபா் ஜெயசீலன் தலைமையில் ஜெப வழிபாடு நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆலந்தலையில் இயேசுவின் திருவுடல் பவனி

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி

குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா; பக்தா்கள் பால் குட ஊா்வலம்

கச்சத்தீவு அந்தோணியாா் ஆலயத் திருவிழா: பக்தா்கள் செல்லும் படகுகள் ஆய்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


