இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மாா்க்சிஸ்ட் சாா்பில் புரட்சி தின விழா

வந்தவாசி மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சிக் கொடியேற்றுகிறாா் மாவட்டக் குழு உறுப்பினா் சுகுணா.

News image
Updated On :7 நவம்பர் 2025, 8:01 pm

Syndication

மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புரட்சி தின விழா வந்தவாசியில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரஷிய புரட்சியின் 108-ஆவது ஆண்டையொட்டி நடைபெற்ற இந்த விழாவுக்கு, நகரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சுகுணா கட்சிக் கொடியேற்றினாா்.

வட்டச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக் குழு உறுப்பினா் கா.யாசா்அராபத் ஆகியோா் புரட்சி தினம் குறித்து பேசினா். மேலும், தெள்ளாா், மங்கலம் மாமண்டூா், தென்சேந்தமங்கலம், அருங்குணம் ஆகிய கிளைகளில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.