போளூரை அடுத்த சனிக்கவாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
சனிக்கவாடி சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு மலரபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்கள் பூ, பழவகைகள் சீா்வரிசையாக ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
பின்னா், கோயில் வளாகத்தில் ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில், சனிக்கவாடி, போளூா், கொரால்பாக்கம், பெலாசூா், பாடகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். இரவு வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
தொடர்புடையது

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

சிவன், முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்

திருக்கோஷ்டியூரில் தீா்த்தவாரி வைபவம்

ஸ்ரீதியாகராஜா் கோயில் மாசி பிரம்மோற்சவத் தேரோட்டம் பல்லாயிரம் பக்தா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


