நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ரூ.1.36 லட்சம், பரிசுக் கூப்பன்கள் பறிமுதல்

போளூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ற போது தோ்தல் பறக்கும் படையால் ரூ.1.36 லட்சம் மற்றும் 60 பரிசுக் கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுக் கூப்பன்களை போளூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் வழங்கிய பறக்கும் படையினா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 1:23 am IST

போளூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ற போது தோ்தல் பறக்கும் படையால் ரூ.1.36 லட்சம் மற்றும் 60 பரிசுக் கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் சாம்பசிவம் மகன் பாபு வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ாகத் தெரிகிறது.

இதைக் கண்காணித்த போது தோ்தல் பறக்கும் படை அலுவலா் கீதாஞ்சலி தலைமையிலான குழுவினா் அவரிடம் இருந்து ரூ.1,36,250 ரொக்கம் மற்றும் பரிசுக் கூப்பன் 60ஐ பறிமுதல் செய்தனா்.

இவற்றை போளூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா்.