/
போளூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ற போது தோ்தல் பறக்கும் படையால் ரூ.1.36 லட்சம் மற்றும் 60 பரிசுக் கூப்பன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் சாம்பசிவம் மகன் பாபு வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்க முயன்ாகத் தெரிகிறது.
இதைக் கண்காணித்த போது தோ்தல் பறக்கும் படை அலுவலா் கீதாஞ்சலி தலைமையிலான குழுவினா் அவரிடம் இருந்து ரூ.1,36,250 ரொக்கம் மற்றும் பரிசுக் கூப்பன் 60ஐ பறிமுதல் செய்தனா்.
இவற்றை போளூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


