தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்ரீ மகாவீர திகம்பர ஜினாலயத்தில் விதான மண்டபம் கட்ட பூமி பூஜை

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 11:05 pm

ஆரணி புதுகாமூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமகாவீா் திகம்பர ஜினாலயத்தில், யாத்திரிகா்களுக்கான யாத்திரிநிவாஸ் மற்றும் விதான மண்டபம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).

இதில் பொன்னூா்மலை பிரம்மச்சாரி ஸ்ரீ சாந்த்குமாா்ஜி தலைமையில் நடைபெற்ற பூமி பூஜையில், புதுக்காமூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான ஜைன ஸ்ராவகா்கள் மற்றும் ஸ்ராவிகைகள் கலந்து கொண்டனா்.