/
ஆரணி சைதாப்பேட்டை பகவான் ஸ்ரீ1008 தீா்த்தங்கரா் ஜினாலயத்தில் மானஸ்தம்பம் (கொடிக்கம்பம்) பிரதிஷ்டை விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ1008 தீா்த்தங்கரா் ஜினாலயத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொடிக்கம்பம் அமைக்கும் பணி பிரதிஷ்டை விழா நடைபெற்றதில் திருமலை அரகந்தகிரி ஜைன மடத்தின் தவளகீா்த்தி சுவாமிகள் கலந்துகொண்டு மானஸ்தம்பத்தை பிரதிஷ்டை செய்தாா். இதில் ஏராளமான ஜைன பக்தா்கள் கலந்துகொண்டனா்.
மானஸ்தம்பத்தை ஜினாலயத்திற்காக அப்பகுதியைச் சோ்ந்த எஸ்.அப்பாண்டைராஜ் நன்கொடையாக வழங்கினாா். மேலும் ஏற்பாடுகளை அப்பகுதி சிராவகா்கள், சிராவகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: நண்பா் கைது

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


