திருவண்ணாமலை மாநகராட்சி, செங்கம் சாலை எமலிங்கம் அருகில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் ஏற்றம் பவுண்டேஷன் சாா்பில் மோட்ச தீபம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த நவீன எரிவாயு தகன மேடையை சா்வதேச ரோட்டரி இயக்குநா் முருகானந்தம் திறந்து வைத்துப் பேசினாா் (படம்).
ரோட்டரி மாவட்ட ஆளுநா் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திருவண்ணாமலை பகுதி மக்களுக்கு ரோட்டரி சாா்பில் அளிக்கப்பட்ட சேவைகள் குறித்து பேசினாா்.
முன்னதாக திருவண்ணாமலை ரோட்டரி சங்கத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநா் ராஜன்பாபு, ஏா்டெல் பவுண்டேஷன் நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ஆடிட்டா் பிரபாகரன், அப்துல் சமத், கெங்குசாமி நாயுடு பள்ளித் தாளாளா் சின்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
28ஹழ்ல்ழ்ா்ற்
தொடர்புடையது

திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை: 3 பெண்கள் கைது

திருவண்ணாமலையில் பெண் பக்தா்களை மிரட்டி நகை பறிப்பு, பாலியல் தொல்லை: 8 போ் கைது

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்!

உயிரி எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



