/
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
அருணாசலேஸ்வரா் கோவிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் பல்வேறு விதமான வண்ண மலா்களால் பூ மாலை அலங்காரம் செய்து சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம்

சிவன் கோயில்களில் வைகாசி தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் அக்னி நட்சத்திர கழிவு, பிரதோஷ பூஜை
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



