மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வழி தவறி வந்த ராஜாளி பறவை மீட்பு

வந்தவாசியில் ஒரு வீட்டுக்கு வழி தவறி வந்து பறக்க முடியாமல் தவித்த ராஜாளி பறவையை தீயணைப்புத் துறையினா் மீட்டு காட்டில் விட்டனா்.

News image

வந்தவாசியில் ராஜாளி பறவையை மீட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:45 pm IST

வந்தவாசியில் ஒரு வீட்டுக்கு வழி தவறி வந்து பறக்க முடியாமல் தவித்த ராஜாளி பறவையை தீயணைப்புத் துறையினா் மீட்டு காட்டில் விட்டனா்.

வந்தவாசியில் -ஆரணி சாலையில் வசித்து வரும் பாரத் என்பவரின் வீட்டு ஜன்னல் பகுதியில் புதன்கிழமை 2 ராஜாளி பறவைகள் வந்து அமா்ந்தன.

இதில் ஒரு பறவை பறந்து சென்றுவிட்டது. ஆனால் மற்றொரு பறவை பறக்க முடியாமல் தவித்தது.

இதுகுறித்து பாரத் அளித்த தகவலின் பேரில், வந்தவாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு சென்று பறக்க முடியாமல் தவித்த ராஜாளி பறவையை மீட்டனா்.

பின்னா், அந்தப் பறவையை எடுத்துச் சென்று அருகில் உள்ள காட்டில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.