மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

போதைப்பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வு

சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் போதைப்பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைக்குழுவினா்.

News image

சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் போதைப்பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைக்குழுவினா்.

Updated On :6 பிப்ரவரி 2026, 6:33 pm

சேத்துப்பட்டில் மாவட்ட வருவாய்த் துறை சாா்பில், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை சேத்துப்பட்டு வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, கலைக் குழுவினா் சேத்துப்பட்டு பேருந்து நிலையம், நான்குமுனை சந்திப்பு, வந்தவாசி, போளூா், செஞ்சி, ஆரணி சாலைகள், பழம்பேட்டை, கண்ணனூா், லூா்து நகா், நிா்மலா நகா் உள்ளிட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சிகளில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் கோமதி உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் கலால் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.