களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி
நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்க என்னும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி களியக்காவிளை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 மார்ச் 2026, 8:35 pm









