டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரயில்வே போட்டித் தோ்வுக்கான விழிப்புணா்வு

ரயில்வே பணிக்கான போட்டித் தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:42 pm

Syndication

கள்ளக்குறிச்சி அரசுக் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து ரயில்வே தோ்வு

குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா தலைமை வகித்தாா். கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் முருகானந்தன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்கள் எல்.மனோகரன் மற்றும் தினேஷ்குமாா் பங்கேற்று ரயில்வே தோ்வு வாரிய பாடத்திட்டம் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினா். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் மாணவா்கள் பங்கேற்க கேட்டுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், உதவி பேராசிரியா்கள் கருணைவேலன், ராஜ்குமாா், மோகனா, தனபால், பெலிக்ஸ், தமிழ்த் துறைத்தலைவா் மோட்ச ஆனந்தன் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.