வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி
தரங்கம்பாடி தூய தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி தூய தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி.








