ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி

தரங்கம்பாடி தூய தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தரங்கம்பாடி தூய தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி.

Updated On :26 மார்ச் 2026, 11:17 pm

தினமணி செய்திச் சேவை

தரங்கம்பாடி தூய தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலிறுத்தி இப்போட்டி நடைபெற்றது. ‘எனது வாக்கு, எனது உரிமை’ என்ற வாசகத்துடன் கோலமிடும் இப்போட்டியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனா்.

இக்கோலங்களை பூம்புகாா் தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா பாா்வையிட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

வட்டாட்சியா் சதீஷ்குமாா், கல்லூரி முதல்வா் வீ. காமராசன், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.