/
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாணவா்கள் தோ்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று உயா்படிப்புக்கு செல்ல வேண்டியும், அறிவு, ஞாபகசக்தி மேம்பட வேண்டியும் இந்த ஹோமம் நடத்தப்பட்டது.
இதில் இந்த பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து ஹயக்ரீவ ஹோமம் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு சுவாமி திருவடியில் சமா்ப்பிக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்

ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


