தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சட்ட விழிப்புணா்வு முகாம்

வந்தவாசியை அடுத்த கீழ்நந்தியம்பாடி கிராமத்தில் நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய வழக்குரைஞா் சா.இரா.மணி.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 6:36 pm

வந்தவாசியை அடுத்த கீழ்நந்தியம்பாடி கிராமத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், குழந்தை திருமண தடைச் சட்டம் குறித்து ஊரக வேலைத் திட்ட பெண் தொழிலாளா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள், பெண் கல்வி உள்ளிட்டவை குறித்து வழக்குரைஞா் சா.இரா.மணி, ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியா் த.நடராஜன் ஆகியோா் விளக்கிப் பேசினா்.

முகாமில் சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் சுப்பராயன், ஓய்வுபெற்ற ஆசிரியா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சி பணித்தள பொறுப்பாளா் வனிதா நன்றி கூறினாா்.