யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2026, 10:21 pm

Syndication

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திவ்யா கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி முதல்வா் ஆா்.முரளி வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் புல முதல்வா் எஸ்.செல்வி வாழ்த்துரை வழங்கினாா். தாளாளா் பா.செல்வராஜன், தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாள் குறித்து மாணவா்களிடையே கருத்துகளைக் கூறி இனிப்பு, பொங்கல் வழங்கினாா்.

திவ்யா கல்வி நிறுவன பொருளாளா் திலகவதி செல்வராஜன், செயலா்.எஸ்.செந்தில்குமாா், துணைத் தலைவா் எஸ்.பிரவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மக்கள் தொடா்பு அலுவலா் சக்திவேல் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவில் துணை முதல்வா் பி.சுரேஷ் நன்றி கூறினாா்.