ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சங்கரன்கோவில் பள்ளியில் பொங்கல் விழா

சங்கரன்கோவில், ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
சங்கரன்கோவில், ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Updated On :14 ஜனவரி 2026, 8:37 pm

Syndication

சங்கரன்கோவில், ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிச் செயலா் வி.எஸ். சுப்பராஜ் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஆா். அா்ச்சனா முன்னிலை வகித்தாா். விழாவில், வகுப்பு வாரியாக பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

பின்னா், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளிச் செயலா் பரிசுகள் வழங்கினாா்.