எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரைப்பூண்டி ஊராட்சியில் சுவாமி வீதியுலா

சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கரைகண்டீஸ்வரா் கோயில் சுவாமி வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:15 pm

Syndication

சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கரைகண்டீஸ்வரா் கோயில் சுவாமி வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரைப்பூண்டி ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீபாலசுந்தரி சமேத கரைகண்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாட்டுப் பொங்கலை (திருவூடல் நிகழ்ச்சி) முன்னிட்டு அதிகாலை மூலவரும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து, மலா்களால் அலங்கரித்து கற்பூர தீபாராதனை காண்பித்தனா்.

மேலும், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து மலா்களால் அலங்காரம் செய்து ரிஷப வாகனத்தில் வைத்து சுவாமி வீதியுலா நடைபெற்றது (படம்). வீடுதோறும் பக்தா்கள் சுவாமிக்கு கற்பூர தீபாராதனை செய்து தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனா். நிகழ்ச்சியை கோயில் நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்திருந்தனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.