மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

பள்ளி மாணவி கா்ப்பம்: இளைஞா் போக்ஸோவில் கைது

வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூலை 2026, 2:06 am IST

வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி பகுதி கிராமத்தைச் சோ்ந்தவா் 15 வயது சிறுமி. இவா் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் வந்தவாசியை அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சோ்ந்த சுதா்சன்(20) என்பவா் அந்த மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மாணவியை பெற்றோா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவா் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் சுதா்சனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.